Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பெருமைக்குரியவர் யார்?

பெருமைக்குரியவர் யார்?

பெருமைக்குரியவர் யார்?

பெருமைக்குரியவர் யார்?

ADDED : மே 04, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* கடவுளால் தான் கோவிலுக்கு மகிமை உண்டாகிறது. கோவிலால் கடவுளுக்கு பெருமை உண்டாவதில்லை.

* அறிவு, அறியாமை இரண்டையும் கடந்தால் ஒழிய கடவுளை அறிய முடியாது.

* மனதில் எப்போதும் போராட்டம் நடக்கிறது. அதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.

* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.

* இயற்கைக்கு பணிந்து போக வேண்டாம். அதை வெல்லவே நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us