ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

* சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே வலிமை. கூடி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.
* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.
* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் இருங்கள். யாரிடமும் சிறிதும் வெறுப்பு கொள்ள வேண்டாம்.
* ரகசியமாகப் பிறரைக் குறை சொல்வது பாவம்.
- விவேகானந்தர்
* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.
* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் இருங்கள். யாரிடமும் சிறிதும் வெறுப்பு கொள்ள வேண்டாம்.
* ரகசியமாகப் பிறரைக் குறை சொல்வது பாவம்.
- விவேகானந்தர்