ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

* உலகில் யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை. கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றும் பெரிது தான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து தரம் நிர்ணயமாகிறது
* முயற்சியுடன் செயலில் ஈடுபடுவதே உயிர் வாழ்வதன் அறிகுறி.
* தனக்கு கிடைக்கும் பயனை அளந்து பார்ப்பவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது.
* பகையுணர்வால் யாரிடமும் சேராமல் தனித்து வாழ்பவன் அறிவிருந்தும் முட்டாள் தான்.
* தன்னைத் தானே புகழ்வதும், பிறர் மீது குற்றம் சுமத்துவதும் சிறுமதியாளர்களின் செயல்.
- விவேகானந்தர்
* முயற்சியுடன் செயலில் ஈடுபடுவதே உயிர் வாழ்வதன் அறிகுறி.
* தனக்கு கிடைக்கும் பயனை அளந்து பார்ப்பவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது.
* பகையுணர்வால் யாரிடமும் சேராமல் தனித்து வாழ்பவன் அறிவிருந்தும் முட்டாள் தான்.
* தன்னைத் தானே புகழ்வதும், பிறர் மீது குற்றம் சுமத்துவதும் சிறுமதியாளர்களின் செயல்.
- விவேகானந்தர்