ADDED : டிச 23, 2015 09:12 AM

* கருணையே இனிமையான சொர்க்கம். நாம் அனைவரும் கருணை நிறைந்தவர் களாக மாற வேண்டும்.
* எந்த மனிதன் தன்னை வெறுக்கிறானோ அவனுக்கு அழிவின் வாசல் திறக்கும்.
* அறிவோடு ஒரு செயலை செய்யும் போது தான் பிழை இல்லாமல் இருக்கும். இதை ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் வேலை களைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை.
* சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர்.
-விவேகானந்தர்
* எந்த மனிதன் தன்னை வெறுக்கிறானோ அவனுக்கு அழிவின் வாசல் திறக்கும்.
* அறிவோடு ஒரு செயலை செய்யும் போது தான் பிழை இல்லாமல் இருக்கும். இதை ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் வேலை களைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை.
* சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர்.
-விவேகானந்தர்