ADDED : ஆக 03, 2015 12:08 PM

* உலகிற்கு நன்மை செய்வதே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
*அமைதியுடன் உன்னால் முடிந்த நற்செயல்களில் மட்டும் ஈடுபடு.
* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் கவலைப்படாதே. கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்காதே.
* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் உன்னிடம் இருக்கும் வரை முன்னேற்றம் அடைவாய்.
* உள்ளத்தை அடக்கிப் பழகினால், உலகில் எதற்கும் அடிமையாக வாழத் தேவையில்லை.
* சுயநலத்துடன் வாழ்வது தீமையைத் தரும். பொது நலத்துக்காக வாழப்பழகு.
-விவேகானந்தர்
*அமைதியுடன் உன்னால் முடிந்த நற்செயல்களில் மட்டும் ஈடுபடு.
* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் கவலைப்படாதே. கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்காதே.
* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் உன்னிடம் இருக்கும் வரை முன்னேற்றம் அடைவாய்.
* உள்ளத்தை அடக்கிப் பழகினால், உலகில் எதற்கும் அடிமையாக வாழத் தேவையில்லை.
* சுயநலத்துடன் வாழ்வது தீமையைத் தரும். பொது நலத்துக்காக வாழப்பழகு.
-விவேகானந்தர்