ADDED : ஆக 03, 2015 12:08 PM

* பிறரது கருத்துக்கு செவி சாய்த்தால் மகத்தான செயல்களில் ஈடுபட முடியாது.
* உடல், மனம் இரண்டையும் பலவீனப் படுத்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.
* துருப்பிடித்து தேய்வதைக் காட்டிலும், உழைத்து தேய்வதே உயர்வானது.
* நல்வழியில் தேடிய செல்வத்தை, சமுதாயத்திற்காகச் செலவழிப்பதும் வழிபாட்டுக்குச் சமமானது.
* சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். சோம்பலை எந்த வழியிலாவது துரத்த வேண்டும்.
* தன்னிடமே நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.
-விவேகானந்தர்
* உடல், மனம் இரண்டையும் பலவீனப் படுத்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.
* துருப்பிடித்து தேய்வதைக் காட்டிலும், உழைத்து தேய்வதே உயர்வானது.
* நல்வழியில் தேடிய செல்வத்தை, சமுதாயத்திற்காகச் செலவழிப்பதும் வழிபாட்டுக்குச் சமமானது.
* சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். சோம்பலை எந்த வழியிலாவது துரத்த வேண்டும்.
* தன்னிடமே நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.
-விவேகானந்தர்