ADDED : டிச 13, 2015 07:12 AM

* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
*வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்க வேண்டும்.
*இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
* திட்டம் எதுவும் தேவையில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
*பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.
* மகத்தான செயல்களில் ஈடுபடுத்தவே கடவுள் நமக்கு இந்த மனிதப்பிறவியை அளித்திருக்கிறார்.
-விவேகானந்தர்
*வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்க வேண்டும்.
*இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
* திட்டம் எதுவும் தேவையில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
*பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.
* மகத்தான செயல்களில் ஈடுபடுத்தவே கடவுள் நமக்கு இந்த மனிதப்பிறவியை அளித்திருக்கிறார்.
-விவேகானந்தர்