/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன். பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
பொருள்: பலவீனமான ஒருவருக்கு எதிராக கோபம் கொள்வது, கோபம் கொண்டவரையே அழித்து விடும்.


