17 மாணவர்கள் தகுதி நீக்கம்: தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
17 மாணவர்கள் தகுதி நீக்கம்: தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
17 மாணவர்கள் தகுதி நீக்கம்: தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
ADDED : ஜூன் 23, 2024 07:44 PM

'நீட்' தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.