
ஒரு மணி நேரம்தான் துாக்கம்!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பிரதமர் பிஸியாகி விட்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் நொறுக்கி தள்ளியது. இதில், 100க்கும் மேற்பட்ட பாக்., பயங்கரவாதிகள் பலியாகி விட்டனர்.
யாருக்குமே தெரியாது!
காஷ்மீரில் சுற்றுலா பயணியரின் படுகொலைகளுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க முடிவெடுத்தார் மோடி. இதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனவும் பெயரிட்டார். ஆனால், இந்த ஆப்பரேஷன் மிகவும் ரகசியமாக இருந்ததாம்; சக அமைச்சர்களுக்கு கூட இதுகுறித்து பிரதமர் சொல்லவே இல்லையாம்.
ஊடகங்கள் மீது நடவடிக்கை
எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளுடன் போருக்கு சென்றால், அந்தந்த நாடுகளின் பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும், அரசை ஆதரிப்பதுதான் வழக்கம்.
ஒடிஷா அரசியலை இயக்குவது யார்?
ஒடிஷாவில் தற்போது பா.ஜ., ஆட்சி நடக்கிறது; மோகன் சரண் மஜி முதல்வராக உள்ளார். ஒடிஷாவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். ஒருவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்; இவர் ஒடிஷாவைச் சார்ந்தவர்.