Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 28 பட்டாசு கடைக்கு அனுமதி

28 பட்டாசு கடைக்கு அனுமதி

28 பட்டாசு கடைக்கு அனுமதி

28 பட்டாசு கடைக்கு அனுமதி

ADDED : அக் 18, 2025 10:35 PM


Google News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி, 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 28 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், நேற்று உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us