Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

ADDED : செப் 30, 2025 02:11 AM


Google News
உள்ளகரம்:அரியலுாரைச் சேர்ந்தவர் பரமசிவம், 37. இவர், உள்ளகரம் செல்வகணபதி தெருவில் உள்ள 'கேட்டரிங் சென்டரில்' அங்கேயே தங்கி, சமையல்

காரராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் இரவு 4வது மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us