Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

ADDED : ஜூலை 14, 2024 11:00 PM


Google News
போத்தனூர்:மதுக்கரை சின்னைய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஷைலஜா, 38; காந்திபுரத்திலுள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மரக்கடை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அங்கிருந்து குனியமுத்தூருக்கு (தடம் எண்: 4 ஜெ) பஸ்சில் பயணித்தார்.

பஸ் குனியமுத்தூரை வந்தடைந்தபோது, கீழே இறங்க முற்பட்ட ஷைலஜா, தான் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கத்தாலி செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்பேரில், குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us