Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

ADDED : அக் 23, 2025 12:58 AM


Google News
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, ரெட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி கலைச்செல்வி, 55; இவர் கடந்த, 17ம் தேதி காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

இதையடுத்து அவரது மகன் பாஸ்கரன் கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us