Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலை விபத்தில் இறந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்துக்கு வைப்பு தொகை

சாலை விபத்தில் இறந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்துக்கு வைப்பு தொகை

சாலை விபத்தில் இறந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்துக்கு வைப்பு தொகை

சாலை விபத்தில் இறந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்துக்கு வைப்பு தொகை

ADDED : ஜூலை 14, 2024 02:53 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில், 2019 முதல் பணிபு-ரிந்து வந்தவர் ஜிட்டான்டஹள்ளியை சேர்ந்த சுரேஷ், 37; இவர் கடந்த, ஜன., 26ல் சாலை விபத்தில் இறந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி அஸ்வினி, 25, மற்றும் மகள் அர்னித்தா, மகன் தர்சன் ஆகியோருக்கு கனரா வங்கி ஏ.ஜெட்டிஹள்ளி கிளை மூலம், பேரோல் திட்டத்தில், ஒருங்கிணைந்த விபத்து காப்-பீட்டு, 17 லட்சம் ரூபாய் வைப்பு தொகைக்கான பத்திரத்தை, மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார். இதில், வட்-டார தளபதி தண்டபாணி, டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி மற்றும் கனரா வங்கி கோட்ட மேலாளர் வினிஷ்பாபு மற்றும் வங்கி ஊழி-யர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us