Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

ADDED : ஜூலை 17, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காப்பிலியபட்டி கல்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

பள்ளி இயக்குனர் செந்தில் ராஜ்குமார் தலைமை வைத்தார். பள்ளி முதல்வர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜூக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

துணை முதல்வர் மங்கையர்க்கரசி, மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் காளிதாஸ், சிலம்பரசி கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு என்.எஸ்.எஸ்., சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us