ADDED : ஜூலை 17, 2024 12:23 AM
சாணார்பட்டி : கொரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளைச்சாமி 50.
வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் அங்கு வந்த நபர் வெள்ளைச்சாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.