Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

ADDED : ஜூன் 28, 2024 12:26 AM


Google News
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே சின்னநாச்சியப்பகவுண்டன்வலசை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 45.

இவரது மனைவி சரண்யா 27. இவர்களுக்கு கிருத்திகாஸ்ரீ 8, வான்முகிலன் 2, என இரு பிள்ளைகள் உள்ளனர். சரண்யா பிள்ளைகளுடன் மாயமானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us