Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வீட்டில் சீட்டாடிய11 பேர் கும்பல் கைது

வீட்டில் சீட்டாடிய11 பேர் கும்பல் கைது

வீட்டில் சீட்டாடிய11 பேர் கும்பல் கைது

வீட்டில் சீட்டாடிய11 பேர் கும்பல் கைது

ADDED : அக் 12, 2025 02:07 AM


Google News
காங்கேயம்;சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் போலீசார், பழனிகவுண்டன்வலசில் வேலுசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சீட்டாட்டம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகம், மணி, கோகுல், வேலுசாமி, செல்வன், தங்கராசு, சந்திரசேகர், சுபாஷ், முருகேஷ், கவின், குமார், கணேஷ் என, ௧1 பேரை கைது செய்து, 16 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us