Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

ADDED : அக் 09, 2025 01:16 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும், 14 காலை, 11:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.

இதில், மாவட்ட முன்னாள் படை வீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை மனுக்களை, இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us