Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பள்ளி அருகே பனை விதை நடவு

அரசு பள்ளி அருகே பனை விதை நடவு

அரசு பள்ளி அருகே பனை விதை நடவு

அரசு பள்ளி அருகே பனை விதை நடவு

ADDED : அக் 16, 2025 01:32 AM


Google News
பெருந்துறை, பெருந்துறை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில், பனை விதைகள் நடவு திட்டத்தின் மூலம், அப்துல் கலாம் பிறந்த நாளான நேற்று, பள்ளி முன்புறம் உள்ள குட்டையின் கரை பகுதியில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார். பள்ளி தேசிய பசுமைப் படை, சாரண மாணவர்கள், ஆசிரியர்கள் ரங்கநாதன், சிவக்குமார், விமலா தேவி உள்பட மாணவர்கள், பள்ளி முன்புறம் உள்ள குட்டையின் கரை பகுதியில், பனை விதைகளை

நடவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us