Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

ADDED : ஜூன் 23, 2024 06:07 AM


Google News
ரிஷிவந்தியம்: ஏந்தலில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர், 45; என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்றது தெரியவந்த.

இதனையடுத்து, சுதாகரை கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us