Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

ADDED : செப் 24, 2025 08:43 AM


Google News
உளுந்துார்பேட்டை : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பிரித்திகா மற்றும் போலீசார் காட்டு நெமிலி கிராமத்தில் ரோந்த சென்றனர்.

அங்குள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் ராமமூர்த்தி, 50; என்பவரை கைது செய்து,10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us