Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : மே 10, 2025 12:59 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், வரும் 16ம் தேதி காலை 10:30 மணிக்கு கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த கோரிக்கைகளை விவசாயிள் நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us