Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

ADDED : ஜூலை 27, 2024 12:56 AM


Google News
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, இரும்பு பைப்புகளை திருடிய-தாக, முதியவரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், ஒப்பேரி பகுதியை சேர்ந்தவர் சண்மு-கராஜ், 29; சிவில் இன்ஜினியர்.

இவர், வேலாயுதம்பாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில், முதலியார் வாய்க்காலில் நடந்து வரும், பராமரிப்பு பணி-களை கவனித்து வருகிறார்.இந்நிலையில், அய்யம்பாளையத்தில் ராமநாதன் என்பவரது, தேங்காய் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த, 120 கிலோ இரும்பு பைப்புகளை நேற்று முன்தினம் காணவில்லை. மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய். இதுகுறித்து, சண்முகராஜ் கொடுத்த புகாரின்படி, இரும்பு பைப்பு-களை திருடியதாக, கரூர் புகழூர் சாலையை சேர்ந்த நடராஜன், 63, என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us