Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

ADDED : ஜூலை 31, 2024 12:05 AM


Google News
குளித்தலை: மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்-தனர்.

குளித்தலை, காவிரி ஆற்றில் பைக்கில் மணல் மூட்டை கடத்துவ-தாக ஆர்.டி.ஓ., தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை-யடுத்து நேற்று முன்தினம் மதியம், தெற்கு மணத்தட்டை காம-ராஜர் என்பவர் வீட்டின் முன், 50க்கு மேற்பட்ட மணல் மூட்-டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவைகளை ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, 39, நேரில் ஆய்வு செய்து, மணல் கடத்தலில் ஈடு-பட்ட நாப்பாளையம் கிஷோர், 21, தேவதானம் சூர்யா, 21, வீட்டின் உரிமையாளர் காமராஜ் ஆகிய மூன்று பேர் மீது கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us