ADDED : ஜூன் 23, 2025 05:08 AM
பேரையூர் : அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ராமையா நாடார் -ஆயம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்தழகு செய்தார்.