Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

ADDED : ஜூன் 28, 2024 02:02 AM


Google News
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, பிள்ளாநத்தம் கிராமம், காத்தான்காடு பகுதியை சேர்ந்தவர் துரையான், 52.

பெயின்டர். நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, மோர்பாளையம் டாஸ்மாக் கடையில் அதிகளவில் மது அருந்தியதால், போதை தலைக்கேறி கீழேவிழுந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு வாயில் ஈக்கள் மொய்த்துள்ளது. அருகிலிருந்தவர்கள் சந்தேககமடைந்து எழுப்புகையில் மூச்சு இல்லாமல் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு சிவகாமி, 45, மாதேஸ்வரி, 45, என இரு மனைவிகள் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us