Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ADDED : மே 14, 2025 02:02 AM


Google News
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தை பகுதியில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.

அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு கிராம பகுதிகளில் இருந்து, அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்ததால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us