Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

ADDED : செப் 24, 2025 01:29 AM


Google News
பெ.நா.பாளையம் 'பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 43. இவர், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு, நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் சென்றார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 2 பவுன் தங்க சங்கிலி, 20,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us