Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நகை பறித்த கும்பலில் ஒருவர் கைது

நகை பறித்த கும்பலில் ஒருவர் கைது

நகை பறித்த கும்பலில் ஒருவர் கைது

நகை பறித்த கும்பலில் ஒருவர் கைது

ADDED : அக் 24, 2025 01:35 AM


Google News
தாரமங்கலம், கேரள மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமார், 45. இவர், கே.ஆர். தோப்பூர் கந்தபிச்சனுாரில் உள்ள அக்கா சரோஜினி வீட்டுக்கு சமீபத்தில் வந்தார். கடந்த, 18 நள்ளிரவு, 12:30 மணக்கு, கே.ஆர்.தோப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை, 3 பேர் பீர் பாட்டிலால் தாக்கி, அவரிடம் இருந்த, 2 பவுன் சங்கிலி, 10,500 ரூபாயை பறித்தனர்.

அப்போது அங்குவந்த கிருஷ்ணகுமாரின் மாமா சின்னண்ணன் தட்டிக்கேட்க அவரையும் தாக்கினர். கிருஷ்ணகுமார் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, கருக்கல்வாடி, மண்காட்டை சேர்ந்த அஜித்தை நேற்று கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us