Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை

ADDED : செப் 23, 2025 06:23 AM


Google News
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் பிரியாணி கடை மாஸ்டர்.

நேற்று சரவணன் கடைக்குச் சென்றதும், மனைவி சுமதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோப்புக்கு சென்றார். மதியம் 12:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us