Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காற்றில் சாய்ந்த டவர்

காற்றில் சாய்ந்த டவர்

காற்றில் சாய்ந்த டவர்

காற்றில் சாய்ந்த டவர்

ADDED : ஜூன் 12, 2025 02:07 AM


Google News
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீசிய சூறைக்காற்றால் இன்டர்நெட் டவர் சாய்ந்தது.

சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்த நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன, வீட்டுக்கூரைகள் பறந்தன. சிங்கம்புணரி கடைவீதியில் பள்ளிவாசல் அருகே உள்ள லாட்ஜ் கட்டடத்தின் மேல் பொருத்தியிருந்த 30 அடி உயர இன்டர்நெட் டவர் சாய்ந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us