Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 23, 2025 05:56 AM


Google News
ஆண்டிபட்டி: கண்டமனுார் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கண்டமனுார் ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us