Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 3 ஆயிரம் பனை விதைகள் நடவு

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

3 ஆயிரம் பனை விதைகள் நடவு

ADDED : அக் 15, 2025 07:10 AM


Google News
கம்பம்; ராயப்பன்பட்டி ஆலிலை பசுமை இயக்கம் சார்பில் தலைவர் மணி மாறன் தலைமையில் சண்முகாநதி அணை வாய்க்கால் கரையின் இரண்டு பக்கத்திலும் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் பவுன்ராஜ், திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியை ஜெகதீஸ்வரி, ஆசிரியை ரீட்டா, நேதாஜி அறக்கட்டளை பஞ்சு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us