ADDED : ஜூன் 18, 2025 04:42 AM
தேவதானப்பட்டி,: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் முன்புறமுள்ள அரசமரத்தடியில் கையில் விஷமருந்துடன் 65 வயதுடைய பெண் இறந்து கிடந்தார்.
செயல்அலுவலர் வேலுச்சாமி புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--