Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

ADDED : அக் 22, 2025 10:47 PM


Google News
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, ராமலிங்காபுரம் சோதனைச்சாவடியில், பைக்கில் 50 கிலோ குட்கா கடத்தி வந்த போலிவாக்கம் சிதம்பரம், முருகஞ்சேரி சீதா, 37, ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

அவர்களை கைது செய்த பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us