Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ADDED : ஜூன் 15, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசுகையில், ''ரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களைக்காக்க முடியும்; நாமும் ரத்ததானம் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

அறக்கட்டளை செயலர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் குருதி போன்ற வடிவில் காட்சியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us