Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

ADDED : செப் 25, 2025 12:27 AM


Google News
திருப்பூர்: பாளையக்காட்டை சேர்ந்தவர் யோகேஷ், 19; இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்ததால் யோகேஷ் நேற்று இரவு ஊத்துக்குளி ரோட்டில் எஸ்.ஆர்.சி., மேம்பாலத்தில் இருந்து குதித்தார்.

பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us