Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

ADDED : அக் 12, 2025 04:22 AM


Google News
செஞ்சி: செஞ்சி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் துர்கா, 18; செஞ்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் மதியம், 12:00 மணியளவில் குடும்பத்தினர் துர்காவை வீட்டில் விட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்று விட்டனர்.

மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்தபோது அவர் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் வள்ளி செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து துர்காவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us