Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

ADDED : அக் 09, 2025 11:41 PM


Google News
திண்டிவனம்: பொது இடத்தில் ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், செஞ்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஊரல் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வினோத், 24; என்பவர் பொது இடத்தில் ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us