ADDED : ஜூலை 01, 2024 04:52 AM
விருதுநகர், : அல்லம்பட்டி வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி 23.
இவர் டூவீலரை வீட்டின் முன்பு ஜூன் 27 இரவு நிறுத்தி விட்டு ஜூன் 28 அதிகாலை 5:30 மணிக்கு வந்து பார்த்த போது டூவீலர் திருடு போனது தெரிந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.