Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

ADDED : அக் 11, 2025 03:48 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த 17 வயது சிறுமி.

அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். அவரது தந்தை திருமுருகன். சிறுமிக்கு அடிக்கடி கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதை தாய் வெங்கடேஸ்வரி கண்டித்தார்.

அக். 9 மாலை பள்ளி விட்டு வந்ததும் தாய் கண்டித்ததால், குளிக்க செல்வதாக கூறி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us