தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
UPDATED : ஜூன் 23, 2024 06:33 AM
ADDED : ஜூன் 23, 2024 06:25 AM

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று(ஜுன் 23) அதிகாலையில் மீனவர்கள் 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.