தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?

மனக்கசப்பு
அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி பலவீனமாக உள்ளதும், ராஜ்யசபா 'சீட்' விவகாரத்தில் தே.மு.தி.மு.க.,வுக்கும், அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் பா.ஜ.,வை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் உறுதியான முடிவெடுக்காததும், தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றி கணக்கிற்கு சாதகமாக உள்ளன.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஜாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தீவிர போராட்டம் நடத்தவும் அக்கட்சி தயாராகி வந்தது.
ரசித்தது
தலைமை செயலகத்தில் நடந்த லோக்சபா தொகுதிகள் மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். இதை, தி.மு.க., தலைமை வெகுவாக ரசித்தது.
கைகொடுக்கும்
அதற்கு பதிலாக, தே.மு.தி.க.,வில் உள்ள ஆதிதிராவிடர் ஓட்டு வங்கியை பயன்படுத்த, அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.


