கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!
கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!
கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!

வழக்கு விசாரணை
அமல் செய்யவில்லை
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மாலை 4:30 மணியளவில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
நன்கு திட்டமிட்டு
அந்த கோப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் பழைய வரலாறு குறித்த தாள்கள் இருந்தன. டிச.,3ம் தேதி மாலை 6 மணி முதல், மறு உத்தரவு வரும் வரை யாரும் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்லக்கூடாது என்று கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே, தடை உத்தரவானது, நீதிமன்ற உத்தரவுக்கு முன் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் உண்மை கோப்புகளை கேட்டவுடன் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.கலெக்டரின் உத்தரவானது, மலை உச்சியில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்டோர் பற்றி போலீஸ் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவறு இல்லை
அரசு நிர்வாகம் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில் தான், சி.ஐ.எஸ்.எப்., படையினரை தனி நீதிபதி உதவிக்கு அழைத்துள்ளார். அதாவது, சட்டப்படியான கடமையை மாநில போலீசார் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவமதிப்பு வழக்கு விசாரணை
இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆஜர்
இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆஜரானார். அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இன்றே கார்த்திகை தீபம்
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் தீபத்தூணில் இன்று இரவு கார்த்திகை தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கியதுடன், அதற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இன்றே தீபத்தை ஏற்றிவிட்டு, நாளை நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில்
இதற்கிடையே, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


