சென்னையில் கவிஞர் கண்ணதாசனின் புகழ் பாடும் காலங்களில் அவன் வசந்தம் நூறாவது நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதி வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இசைக்கவி ரமணன் எழுதிய புத்தகத்தை பேராசிரியர் ஞானசம்பந்தன் வெளியிட, கண்மணி சுப்பு கண்ணதாசன் பெற்றுக் கொண்டார். இடமிருந்து இசைக்கவி ரமணன், பாரதீய வித்யா பவன் வெங்கடாசலம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







