
சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகர் பகுதியில் உள்ள கோகுலே சாஸ்திரி அரங்கில் தேஜஸ் பவுண்டேஷன் மற்றும் கலைமகள் பப்ளிகேஷன்ஸ் சார்பில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஆர்.கே.ராகவன் புத்தகத்தை வெளியிட்டார். இடமிருந்து வலம் இந்திர நீலன் சுரேஷ் எழுதிய நிலவும் மலரும் நூல் ஆசிரியர்,பட்டுக்கோட்டை பிரபாகர்,கல்கி முன்னாள் ஆசிரியர் வி.எஸ்.வி. ரமணன், கலைமகள் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன்,பி.டி.டி ராஜன் ஆகியோர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







