இன்றைய போட்டோ

கி.வா.ஜ குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய வாகீசகலாநிதி கி.வா.ஜ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பரிசினை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார் உடன் இடமிருந்து பரிசுபெற்ற எழுத்தாளர் பாளை இசக்கி ராஜன்,நாவலாசிரியர் தேவி பாலா, பரிசு பெற்ற எழுத்தாளர் ஜவஹர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பரிசுபெற்ற எழுத்தாளர் பன்னீர்செல்வம் மற்றும் கி.வா.ஜ அவர்களின் புதல்வர் குமார்.இடம் : மயிலாப்பூர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024







