வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் வரை செல்லும் சாலை முழுவதும் குவாரிகளில் இருந்து ஜல்லிகளை எடுத்துச் செல்லும் லாரிகளால் ஏற்படும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.